புதன், 31 அக்டோபர், 2012

சும்மா இரு! இதுவே ஞான சாதனை

கர்மம் முற்றிலும் அழிந்தால் ஞானம்.
கர்மம் இருக்கும் வரை மனம் இருக்கும்.
மனம் வேலை செய்ய வேலை செய்ய கர்மம் இருக்கும்.
மனம் கடந்த நிலை எப்படி செல்வது?

சும்மா இரு, மனதை சும்மா இருக்க வை.

எப்படி? எங்கே வைப்பது?

இறைவன் திருவடியில். குருவின் பங்கு என்ன?

சுட்சுமத்தில் நடப்பது என்ன?

 வீடியோ வை முழுமையாக பாருங்கள்





------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact http://www.vallalyaar.com/contact-us/

2 கருத்துகள்:

Popular Posts