ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நல்ல தவ சீலரை எரித்தால் நாட்டுக்கு கேடு!

"புண்ணிய மாமவர்  தம்மை புதைப்பது  "

நல்ல தவம் செய்து வரும் ஒரு சாதகன் இறந்தால் அவர் உடலை எரியூட்டாமல் புதைப்பதே சாலச் சிறந்ததாகும்!

ஒரு வேலை அவர்  சமாதியில் ஆழ்ந்திருக்கலாம்!

சமாதி நிலை அறியாத பாமரர்கள் உணர்வு ஒடுங்கிய நிலையிருக்கும் அவரை செத்து விட்டார் என கருதி  சுடுகாட்டில் சுட்டெரித்து விடுவர். அது கொலைக்கு சமம்!

தவம் செய்யும் சீலர்களை புதைப்பது நல்லது என்றார் திருமூல நாயனார்!

இதைதான் வள்ளல் பெருமானும் சமாதியில் வைத்து விடுங்கள் என்றார்! இந்த நிலையில் இருப்பவரைத்தான் புதைக்க வேண்டும்!

சாதாரண மனிதரை சுட்டுவிடுங்கள் அதற்க்கு தான் சுடுகாடு உள்ளது! நல்ல தவ சீலரை  எரித்தால் நாட்டுக்கு கேடு! நல்ல தவ சீலரை முறைப்படி சமாதி செய்தால் பூஜித்தால் நமக்கு நல்ல காலம் வரும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts