திங்கள், 16 செப்டம்பர், 2013

சரியை கிரியை யோகம் ஞானம்

சரியை   - அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது
                     அதன் முடிவு சாலோகம்
                     பக்தன் - தாச மார்க்கம்

கிரியை  - அஷ்டாங்க  பூசை முதலியன செய்தல்
                     அதன் முடிவு - சாமீபம்
                      கர்மவான் - சத்புத்திர மார்க்கம்.

யோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல்
                    அதன் முடிவு - சக மார்க்கம்
                    யோகி - சகமார்க்கம்

ஞானம்  - தான் இன்னது என்று அறிந்து அம்மயமாதல்
                    அதன் முடிவு சாயுச்சியம்
                    ஞானி - சன்மார்க்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts