புதன், 25 செப்டம்பர், 2013

அகத்தியர் சொல்லும் குரு

சொல்பிறந்த விடமெங்கே முப்பாழ்
எங்கே

துவாரபாலகர் எங்கே முதற்பாழ்
எங்கே

நல்லசங்கு நதிஎங்கே வைகுந்தம்
எங்கே

நாரணனும் ஆலிலைமேல் படுத்த
தெங்கே

அல்லப்படும் ஐம்புத மொடுக்கம்
எங்கே

ஆறஞ்சுயிதழ் இரண்டு முளைத்த
தெங்கே

சொல்லவல்லார் உண்டாணல் அவரை
நாமும்

தொழுது குரு எனப் பணிந்து
வணங்களாமே



{அகத்தியர் ஞானம்]
அகத்தியர் அடுக்குநிலை போதம் என்ற நூலில பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்,அப்பாடலில் வரும் வினாக்களுக்கு ஒரே பொருளில் பதில் கூறுபவர் எவரோ? அவரே குருவாக இருக்க முழுத்தகுதி பெற்றவர் ஆவார் எகிறார்.


முப்பாழ்
துவாரபாலகர்
நல்லசங்கு நதி
வைகுந்தம்
ஐம்புத மொடுக்கம்
நாரணனும் ஆலிலை
இறைவன் திருவடி?

1 கருத்து:

Popular Posts