செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் லயம் ஆகும் இடம்

மனோலயம் வாய்ந்திலனேல் சனன மரணமென்னும் 
கடற் கென் செய்வேன்

மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில் ஆழ வேண்டியதுதான்.

மனம் லயம் ஆகும் இடம் ஆலயம். அது தணிகை மலை. நம் அனைத்து துர்குணங்களும் தணிந்தால் - தணியும் இடமே ஆலயம் - தணிகாசலம். குணம் மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம் மனம் லயம் ஆகும் இடம்.அ லயமானால் மனம் லயமானால் ஒளி - இறைவன் - ஆத்மாவை காணலாம்.கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ வில் வலது கண்ணில் லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts