காவிமலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ - திருவருட்பா 278
கண்மணியில் நினைவை செலுத்தச் செலுத்த கண்களில்
ரத்த ஓட்டம் மிகுந்து காவிக் கண்ணாகும் . சந்நியாசியானவன் காவி கட்ட வேண்டும் என சொல்வது இதைதான் . காவி உடைகள் தரித்தவனெல்லாம் சந்நியாசி அல்ல . இப்படிப்பட்ட காவி ஏறிய கண்ணிலேயே வசிக்க வேண்டும் . மனம் தங்க வேண்டும் கண்மணியின் ஒளியை இறைவனை துதிக்க வேண்டும் என வள்ளலார் கூறுகிறார் .
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கண்மணியில் நினைவை செலுத்தச் செலுத்த கண்களில்
ரத்த ஓட்டம் மிகுந்து காவிக் கண்ணாகும் . சந்நியாசியானவன் காவி கட்ட வேண்டும் என சொல்வது இதைதான் . காவி உடைகள் தரித்தவனெல்லாம் சந்நியாசி அல்ல . இப்படிப்பட்ட காவி ஏறிய கண்ணிலேயே வசிக்க வேண்டும் . மனம் தங்க வேண்டும் கண்மணியின் ஒளியை இறைவனை துதிக்க வேண்டும் என வள்ளலார் கூறுகிறார் .
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக