பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்பங்களில் தன்னை வெளிபடுத்து காட்டுகிறான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே!
மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கேற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்ற நிலையை தந்து அருள்கிறார்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது! அணுவுக்கு அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையடல்களே ! அற்புதங்களே!
அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலில் இல்லாமல் போவானா?
எங்கும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் உள்ளான் உயிராக!!!
இதுவே ஆதி காலந்தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!
வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்! "அகம் பிரம்மாஸ்மி"
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
தானே சிறும் ஜோதியாக தன்னை குறுக்கி கொண்டு ஜீவாத்மாவாக
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள் கடந்து இருப்பாதால் தான்
ஆன்றோர் கடவுள் என்றனர்
மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கேற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்ற நிலையை தந்து அருள்கிறார்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது! அணுவுக்கு அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையடல்களே ! அற்புதங்களே!
அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலில் இல்லாமல் போவானா?
எங்கும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் உள்ளான் உயிராக!!!
இதுவே ஆதி காலந்தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!
வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்! "அகம் பிரம்மாஸ்மி"
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
தானே சிறும் ஜோதியாக தன்னை குறுக்கி கொண்டு ஜீவாத்மாவாக
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள் கடந்து இருப்பாதால் தான்
ஆன்றோர் கடவுள் என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக