செவ்வாய், 20 ஜனவரி, 2015

இந்த ரகசியத்தை அறியாமல் ..


இறைவன் சிறு ஜோதியாக ந ம் உடலில் உயிராக இருக்கிறான் என்பதை
அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்!
அறிந்தால் மட்டும் போதாது! குரு மூலம் திருவடி தீட்சை மூலம் உணரவும்
வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போது தான் ஞானம் கிட்டும்!
இறையருள் பெறலாம். இந்த ஞான ரகசியத்தை அறியாமல் இந்த உலகில்
நீங்கள் வேறு எது செய்தாலும் ஞானம் கிட்டாது!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts