குருவினை க் கொண்டருட் சத்தி முன் கூட்டிப்
பெருமல நீங்கி பிறவாமை சுத்தமே - திருமூலர்
மனிதன் ஞான சற்குருவை கொண்டு, அவர் பாதம் பணிந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்று, ஞான சாதனை செய்து வரவர தன் ஞானக்கனலை எழுப்புவான்! எழும்பும் ஞானக்கனல் பெருகி உள்பெருகி ஊடுருவி தாய் அருளைப்பெருவான்! உலக அன்னை வாலையருள் பெற்றவன்
மும்மலங்கள் நீங்கும்! பெருமலங்கள் நீங்கினால் இறப்பு இல்லை! இறக்காதவன் எப்படி மீண்டும் பிறப்பான்! குருவைப்பெற்றவன் பெறுவான் பிறவா மை! அந்த ஆத்மாவே பரிசுத்தமானது! பவித்திரமானது! எல்லா அழுக்கும் நீங்கினால் சுத்தம் தானே!
பெருமல நீங்கி பிறவாமை சுத்தமே - திருமூலர்
மனிதன் ஞான சற்குருவை கொண்டு, அவர் பாதம் பணிந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்று, ஞான சாதனை செய்து வரவர தன் ஞானக்கனலை எழுப்புவான்! எழும்பும் ஞானக்கனல் பெருகி உள்பெருகி ஊடுருவி தாய் அருளைப்பெருவான்! உலக அன்னை வாலையருள் பெற்றவன்
மும்மலங்கள் நீங்கும்! பெருமலங்கள் நீங்கினால் இறப்பு இல்லை! இறக்காதவன் எப்படி மீண்டும் பிறப்பான்! குருவைப்பெற்றவன் பெறுவான் பிறவா மை! அந்த ஆத்மாவே பரிசுத்தமானது! பவித்திரமானது! எல்லா அழுக்கும் நீங்கினால் சுத்தம் தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக