சும்மா இருக்க உணர்த்தினார் ஆதிகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சும்மா இரு என்று அருணகிரிநாதருக்கு உணர்த்தினார் முருகப்பெருமான்
சும்மா இருக்கவே திருவருட் பிரகாஷ வள்ளலாரும் கூறுகிறார்!
இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!
அதை விடுத்து கண்ட கண்ட சாமியார்கள் கூறும் யோகா செய்து கேட்டு போகாதீர்! மெய் ஞானம் தேடுவோர் சும்மா இருப்பார்!
எந்த யோக சாதனையும் தேவை இல்லை! சும்மா இருக்கும் தவம் செய்வோர், ஞான சாதனையாளர்கள் உலக விவகாரங்களை விட்டு ஒதுங்கியே இருப்பார்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
சும்மா இரு என்று அருணகிரிநாதருக்கு உணர்த்தினார் முருகப்பெருமான்
சும்மா இருக்கவே திருவருட் பிரகாஷ வள்ளலாரும் கூறுகிறார்!
இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!
அதை விடுத்து கண்ட கண்ட சாமியார்கள் கூறும் யோகா செய்து கேட்டு போகாதீர்! மெய் ஞானம் தேடுவோர் சும்மா இருப்பார்!
எந்த யோக சாதனையும் தேவை இல்லை! சும்மா இருக்கும் தவம் செய்வோர், ஞான சாதனையாளர்கள் உலக விவகாரங்களை விட்டு ஒதுங்கியே இருப்பார்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக