வெள்ளி, 31 ஜூலை, 2015

குரு பூர்ணிமா





நம்மை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு
உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

இறைவன் திருவடி இது என்று
இரகசியத்தை ஒரு பாமரன் கூட
புரியும் அளவு வெளிப்படுத்தி
திருவடியில் மனதை நிலை நிறுத்த
தீட்சை கொடுத்த குருவுக்கு என்ன
கைமாறு செய்வது?

ஞான தானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts