வெள்ளி, 23 அக்டோபர், 2015

திருமூலர் சொல்லும் சிறுமி?

செம்பவளத்திரு மேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேன்  - திருமூலர்

சக்தி - வாலை - தாய் செம்பவளத்திரு மேனியுடைய சிறுமி!
பாலா! 6 வயது குழந்தை! உலகுக்கு அவள் தாய்! அவள்
கோயில் கொண்ட ஊரே கன்னி 'ய'  குமரிக்கு வாருங்கள்!
பாருங்கள்! தாயின் திருவடியில் சரண் அடையுங்கள்!
அருள் பெறலாம்! கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி
சக்தியுடன் வைராக்கியத்துடன் இருந்து தவம் செய்தாலே
ஞானம்  கிட்டும்! திருமூலர் சொல்லும் சிறுமி வாலை
கன்னி 'ய' குமரியிலே.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts