செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மலர்த்தியானம்


என்றன் விழி அமர்ந்தவரே

எல்லாம் வள்ளலார் எங்கும் நிறைந்தவர் அகில கோடி  பிரமாண்ட
நாயகர் என் விழியிலும் அமர்ந்திருக்கிறார்! இறைவன்
நம்கண் கரு விழிக்குள் கண்மணி மத்தியில் உள் ஒளியாக
அமர்ந்து இருக்கிறார்!

தன்னருட்டுணை தாண் மலர்த்தியானமே

இறைவா எனக்கு இவ்வுலகில்\வேறெதுவும் வேண்டாம்!
உன் குளிர்ச்சிபொருந்திய தாமரைமலர் போன்ற இரு
திருவடி தியானம் மட்டுமே போதும்!! திருவருட் பிரகாச வள்ளலார்
இராமலிங்க சுவாமிகள் இறைவனிடம் வேண்டியது இது ஒன்றே!
இந்த திருவடி தியானம் செய்பவரே மரணமில பெருவாழ்வு பெறுவார்!
ஒளியுடல் பெறுவார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts