வெள்ளி, 24 ஜூன், 2016

உத்தரகோச மங்கை

உத்தரகோச மங்கையு ளிருந்து - கீர்த்தி திருவகவல்

உத்தரகோச மங்கை ஊரிலிருந்து, கோவிலில் இருந்து  என்று
மாணிக்கவாசகர் பாடவில்லை! நன்றாக கவனியுங்கள். திருவாசகம்
ஞானக்களஞ்சியம் கதை புராணம் என்று போய் விடாதீர்கள்! அனுபவித்து
பாருங்கள் உண்மை ஞானம் விளங்கும். உத்தரகோச மங்கை உள்ளிருந்து
- நம் சிர நடு உள் போய்ச் சேருமுன் தாய் - சக்தி வருவாள் உத்திரம் மேலே
இருப்பது வீட்டில் மேல் கூரையை தாங்குவது.நம் சிரமேல் சிவத்தை தங்குவது சக்தி! கோசத்தின் மேல் இரு கண் உள் சேரும் நம் சிரநடுவுள் பகுதி. சிவனை காணுமுன் சக்தி - வாலை வருவாள். மங்கை நல்லாள் அமுதம் தருவாள் பின்னரே சிவத்தை  அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts