வியாழன், 14 ஜூலை, 2016

ஒளி அளித்து ஞானம் அருளுகிறார்கள்


அம்பிகைக்கு மிக பிரியமான தைப்பூச நன்னாளிலே தான் வடிவுடையம்மன் வாலையருள்  பெற்ற வள்ளல் பெருமான் ஒளியுடலானார்! வாலாம்பிகை அருள் பெற்று அருட்பெருஞ்சோதி யாண்டவருடன் ஐக்கியமான திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  சுவாமிகள் அவர்களே, இன்றும் உலகெங்கும் வியாபித்து, ஆத்ம தாகங் கொண்டோர்க்கெல்லாம் ஒளி அளித்து ஞானம் அருளுகிறார்கள்!

சத்தியம்! உண்மை! அடியேனுக்கு இது அனுபவமே! அடியேனால் பலருக்கு இது அனுபவமே! தைப்பூச நன்னாள் ஜோதி வழிபாடு தினமாகவே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாட படுகிறது ! தைப்பூசமே முருகன் கோயில்களின்
முக்கிய திருவிழாவாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts