சனி, 23 ஜூலை, 2016

சிவலிங்கம் ஸ்ரீசக்ரம்

அரூபம் ரூபமான முதல் நிலையாக சிவலிிங்கம் அமைந்தது.இறைவனை அரூபமாக வழிபடுவதே அதி உன்னத நிலை.

அதுவே கண்மணி தவம்.கண்மணியயே சிவலிங்கமாக புறத்தே அமைத்தார்கள் ஞானிகள்.அதற்கு தாரை என்று சொட்டு சொட்டாக நீர் சொட்டுவது போலவும் அமைத்தார்கள்.

ஏன்? ஞான நிலை எல்லாருக்கும் அமைந்து விடாது.
பாக்கியம் உள்ளவர்களுக்கே- சிவலிங்கம் என்பது நமது கண் என்பது புரியும்.

சிவலிங்கம் மூன்று அடுக்குகளாக உள்ளது.
1-வெள்ளை விழி
2-கரு விழி
3-கண்மணி

கண்மணியில் இந்த சக்கரம் இருப்பதையே நமக்கு
உறுதிப்படுத்துவதே இந்த அபூர்வ சிவலிங்கம்.
இந்த சக்கரத்தின் மத்தியிலுள்ள துவாரமே 

நாம் தவத்தினால் உள் புகும் ஊசிமுனை துவாரம்.

 



Shree Chakra is nothing but our கண்மணி.
If you notice,in the centre of the Chakra,there is one dot.
That dot is called BINDU (பிந்து)
இந்த dot என்ற பிந்து தான்
ஊசிமுனை துவாரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts