செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே.

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே. பாடல் - 15

யார்க்கும் - இந்த உலகத்திலுள்ள யாராயிருந்தாலும் எல்லோருக்கும் குரு முஹம்மதுவே!

குரு - முகம்மதுதான்!

முகம் அதுதான்! முகத்துக்கு முகமான கண்தான் அது!

நமது இடது கண் சீவன் வெளிப்படும் இடம்! நம் ஞான சாதனைக்கு நமக்கு வழி காட்டுவது நம்மை சிவத்திடம் கூட்டிச் செல்வது நம் சீவனேயாகும்!
 
நம்மை இறைவனிடம் சிவத்திடம் கூட்டிச்செல்வது நம் சீவன் - நம் ஆத்மாவேயாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆத்மாவே உண்மையான குரு!

ஞான சற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா
நூல்: ஞானக்கடல்
பீர்முஹம்மது
பக்கம் எண் : 27


www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts