செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஞானக்கடல் பீர்முஹமது

"ஏட்டி லடங்காப் பொருளே
யெனதிரு கண்மணியே "
பாடல் - 11

யாராலும் சொல்லி, எழுதி, உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது
" பொருளே " பொருளே எனது இருகண்மணியே என்கிறார் பீரப்பா!


ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா


நூல் :
ஞானக்கடல் பீர்முஹமது
பக்கம் 53


www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts