செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நீங்களும் நன்றாக அழுங்கள்



யார் அழுகிறாரோ அவர் அழுகையை நிறுத்த சிவன் ஓடோடி, 
சம்பந்தர் அழுதார் ஓடோடி வந்தார் சிவன் சக்தியோடு, பால் கொடுத்தார், 

நீங்களும் நன்றாக அழுங்கள் தேம்பி தேம்பி அழுங்கள் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து கண்ணீர் ஊற்றெடுத்து அருவி போல் கொட்ட வேண்டும் எப்படியோ அழுது அழுது தொழுங்கள் ஞான தவம் செய்யுங்கள் கண்ணீரோடு விதைக்கின்றவன் கம்பீரத்தோடு அறுப்பான் இது பைபிள் கூறும் ஞானம்


மூவர் உணர்ந்த முக்கண் பக்கம் - 105
ஞான சத்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts