"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ".
ஆண்டவனிடம் வேண்டும்போது எல்லோரும் இன்புற்றிருக்க
பிரார்த்தனை பண்ண வேண்டும் ." எல்லோரும் "இன்புற்றிருகும்போது
எல்லோரும் என்பதில் நாமும் அடக்கம் . அதனால்தான் முன்னோர்கள்
எதிலும் பொது நோக்கு வேண்டும் என்றனர் . நாடு வாழ நாமும்
வாழுவோம் . சற்குருவை நம்புங்கள் கடவுளை வழிபடுங்கள் சற்குரு
சுட்டிக்காட்டிய பாதையில் செல்லுங்கள் இறைவனை அடையலாம் .
மரணமிலா பெருவாழ்வு வாழலாம் .
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ".
ஆண்டவனிடம் வேண்டும்போது எல்லோரும் இன்புற்றிருக்க
பிரார்த்தனை பண்ண வேண்டும் ." எல்லோரும் "இன்புற்றிருகும்போது
எல்லோரும் என்பதில் நாமும் அடக்கம் . அதனால்தான் முன்னோர்கள்
எதிலும் பொது நோக்கு வேண்டும் என்றனர் . நாடு வாழ நாமும்
வாழுவோம் . சற்குருவை நம்புங்கள் கடவுளை வழிபடுங்கள் சற்குரு
சுட்டிக்காட்டிய பாதையில் செல்லுங்கள் இறைவனை அடையலாம் .
மரணமிலா பெருவாழ்வு வாழலாம் .
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக