செவ்வாய், 20 அக்டோபர், 2015

வாலையின் இருப்பிடம்


வாலையென்ற மகாரமடா மௌனம் பெண்தான் 
 


வாலையின் இடம் மகாரம் இருகண்ணும் உள் சேரும் இடம்.
உச்சிக்கு கீழே அன்னாக்குக்கு மேலே , அதுவே நம் உயிர்ஸ்தானம்,
ஆத்மஸ்தானம், அதுவே வாலை இருப்பிடம்.

அவள் மௌனப் பெண்ணாம்! வலது கண் அகாரம் இடதுகண்
உகாரம், இரண்டு கண் உள்ளே சேரும் இடமே மகாரம் அது வாலையின்
இருப்பிடம்.

மூன்றும் சேர்ந்தால் அ + உ + ம சேர்ந்தாலே ஓங்காரம்! முச்சுடரடும்
ஒன்றானாலே ஆத்ம ஜோதி தரிசனம். வாலையை தரிசித்து
அமுதம் அருந்தலாம்! வாலையை பணியாமல் பார்க்காமல்
முன்னேற முடியுமா? முப்பாழில் மூழ்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts