திங்கள், 26 அக்டோபர், 2015

சன்மார்க்கம் - திருமூலர்

தன்னெறி யாவது சன்மார்க்க  மாமே!  - திருமூலர்



தன் நெறி - நான் யார் என அறியும் நெறி! நான் ஜீவனமா!
பரமாத்மாவின் அம்சம்! நம் தலை நடுவுள் இருகண்ணும்
உள் சேரும் இடத்தில் உள்ளதே நம் உயிர்! இரு கண்மணி
வழி உள் சென்று உயிரை அடைந்தாலே நான் யார் என
அறியலாம்! இதை போதிப்பதே சன்மார்க்கம்!
இதுவரை இந்த உலகத்தில் தோன்றிய அனைவரும்
போதித்தது சன்மார்க்க நெறியே!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts