செவ்வாய், 1 மார்ச், 2016

கயிலாயம் போக வழி

மனந்திருந்தி இறைவனை நாடும் மாந்தருக்கு நல்ல செழுமையான
இடமான கண்மணியில் திருவாகிய இறைவன் சிவந்த மலர் போன்ற
கண்ணாக அதுவே இறைவன் நமக்கு வழங்கிய சீர் ! கண்ணிலே
இறைவன் ஒளியாக புள்ளி வடிவிலே இருப்பதை நினைந்து அவனே
என்  தலைவன் என் இறைவன் என உணர்ந்து நினைந்து நினைந்து
தவம் செய்தால் பரம்பொருள் அருள் கிட்டும்! அது எப்படிப்பட்ட இடம்??




கடல் போன்ற கண்கள் அதிலே அலைபோன்ற ஓயாத எண்ணமுடைய
மனம்! மனம் உடைய கண்ணே அலைகடல்! அதனுள்ளே கண்மணி யினுள்ளே நின்று பொருந்த வேண்டும். பொருத்த வேண்டும், சேரவேண்டும்! அப்படி சேர்ந்தால் தான் உள்புகுந்து சிவன் இருக்கும் கயிலை அடையலாம்!
கயிலாயம் போக வழி இது என்கிறார் மாணிக்க வாசகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts