செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!

*"உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கு மருந்து"*

இறைவனை புறத்திலே தேடுபவர் ஒருநாளும் காணமாட்டார்கள்!
இறைவன் நம் மெய்யினுள்ளேயும் இருக்கிறானல்லவா?

நம் மெய்யிலே பொருளாக − கண்மணி ஒளியாக இருப்பதை அறிந்து
உணர்ந்து கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ஒளியாக
துலங்கும் பரமனை உள்ளே பார்க்க வேண்டும்!


நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!
அவன் வடிவை ஒளியை நாம் காணலாம்!


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை மூன்றாம் பகுதி..

www.vallalyaar.com  
குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts